பக்கங்கள்

ஞாயிறு, 7 ஜூலை, 2024

தடம் தந்த தகைமை - பழைய ஆடையில் புதிய துணியை...

இயேசு இந்த உவமைகளின் மூலம் யூத சமுதாயத்தின் நிலையை மாற்ற முனைவதைத் தெளிவாக எடுத்துரைத்தார். அவ்வளவுக்குப் பழமைச் சட்டங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் சமூகத்தை வளர்ச்சியில்லாமல் கட்டுப்படுத்தி வந்தன. 

செவ்வாய், 2 ஜூலை, 2024

15 அருளாளர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட -திருத்தந்தை ஒப்புதல்

2024ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று 14 அருளாளர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட இருக்கின்றனர். அருளாளர் கார்லோ அகுதீஸ் புனிதராக உயர்த்தப்பட இருக்கும் நாளை திருப்பீடமானது விரைவில் முடிவு செய்து அறிவிக்க உள்ளது.

திங்கள், 1 ஜூலை, 2024

ஆற்றல் மிக்கது செபம் – திருத்தந்தை பிரான்சிஸ்

 **ஆற்றல் மிக்கது செபம் – திருத்தந்தை பிரான்சிஸ்**


செபம் என்பது நமது வாழ்க்கைக்கு மிக முக்கியமானது, நமது வாழ்க்கையை உந்திச்செல்ல வைக்கும் ஆற்றல் பெற்றது. நமது சொந்த ஆற்றல் கொண்டு நம்மால் வெகுதொலைவிற்குச் செல்ல முடியாது என்பதையும், செபத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூலை 1 திங்கள் கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு குறுஞ்செய்தியை பதிவிட்டார்.

உங்கள் பணிவாழ்வில் ஒன்றிணைந்த பயணத்தை வளர்ச்சியடையச் செய்யுங்கள்- திருத்தந்தை பிரான்சிஸ்

 

தூய்மைமிகு மூவொரு கடவுளின் அன்பை அனுபவிப்பதும், தூய ஆவியாரின் ஒளிச்சுடரை உயிரோட்டமுள்ளதாக வைத்திருப்பதும், மறைதூதுப் பணியின் சீடர்களாகவும், துறவியராகவும் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்

ஞாயிறு, 30 ஜூன், 2024

பீட்டரின் சாவிகள்: அவரது பணியின் சின்னம் - திருத்தந்தை பிரான்சிஸ்

 

ஆழமான மூன்று நாள் பிரசங்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுருவுக்கு இயேசு வழங்கிய திறவுகோல்களின் முக்கியத்துவத்தையும், அவர்கள் அடையாளப்படுத்தும் அதிகாரத்தையும், பேதுருவின் வாழ்க்கையிலிருந்து நீடித்த படிப்பினைகளையும் ஆராய்ந்தார். இந்த ஆய்வு செயின்ட் பீட்டரின் அடிப்படை பங்கை மீண்டும் உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், நமது சொந்த ஆன்மீக பயணத்தைப் பற்றி சிந்திக்கவும் நம்மை அழைக்கிறது.

கிறிஸ்தவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடலாமா?

  கிறிஸ்தவப் பார்வையில், சூரியனையும் மாடுகளையும் தெய்வமாக வழிபடாமல், அவற்றைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இப்பண்டிகைய...